காற்றுக்கு பூக்கள் சொந்தம்...

காற்றுக்கு பூக்கள் சொந்தம்
பூவுக்கு வாசம் சொந்தம்
வாசத்துக்கு சொந்தகாரி வருவாளா...
என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் சொல்லி தருவாளா...

பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லாங்குழலாய் மாற வேணுமே
எந்த சாமி எனக்கு அந்த வாரம் கொடுக்கும்
நல்ல வரம் கொடுக்கும் ...
மீனா மாறி நீரில் நீந்தனும்
குயிலாய் மாறி விண்ணில் பறக்கணும்
காற்றா மரமா பூவ நானும் வாழ்த்திடனும்
ஒருத்தி துணைவேணும்
சாமி சிலைகள் நூறு ஆயிரம் செஞ்சி செஞ்சி
நானும் வைக்கிறேன்
சாமி ஒண்ணு கண்ணா முழிச்சி பாத்திடும்மா
அவள காட்டிடுமா....


மயிலே மயிலே தோகை தருவியா தோகை அதிலே
சேலை நெய்யனும்
யாருக்குன்னு மயிலே நீயும் கேட்காதே
எனக்கே தெரியாதே
நிலவே நிலவே விண்மீன் தருவியா
விண்மீன் அதிலே வீடு கட்டனும்
யாருக்குன்னு நிலவே நீதான் கேட்காதே
எனக்கே தெரியாதே
மரமே மரமே கிளையை தருவிய
கிளையில் கிளிக்கு உஞ்சல் கட்டனும்
யாரு தந்த கிளிதான் என்று கேக்காதே
நேசமா தெரியாதே .....

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிகை எடுத்து முகத்தை துடைத்து விடவா
இந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோடு சேரத்தான் இந்த உயிரை தாங்கினேன்

கண்ணோடு கண்ணும் உன் நெஞ்சோடு நெஞ்சும் வைத்து
பழகும் போது இடையில் ஏது வார்த்தை
தொலைதூரம் நீயும் தொடமுடியாமல் நானும்
நின்று தவிக்கும் போது இனிக்கவில்லை வாழ்க்கை

ஏன் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேக்குதா
நான் துவும் பூவினை உன் நெஞ்சில் பூக்குதா

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே ஒரு பூ சுடவா