வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா

அழகே உன் முகத்தில் ஏன் முத்தான வேர்வை
அந்த முகிகை எடுத்து முகத்தை துடைத்து விடவா
இந்த சுகமான நாட்கள் இனி தினம்தோறும் வேண்டும்
உன் மடியில் இருந்து இரவை ரசிக்க வரவா
அடி உன்னை காணத்தான் நான் கண்கள் வாங்கினேன்
உன்னோடு சேரத்தான் இந்த உயிரை தாங்கினேன்

கண்ணோடு கண்ணும் உன் நெஞ்சோடு நெஞ்சும் வைத்து
பழகும் போது இடையில் ஏது வார்த்தை
தொலைதூரம் நீயும் தொடமுடியாமல் நானும்
நின்று தவிக்கும் போது இனிக்கவில்லை வாழ்க்கை

ஏன் நெஞ்சின் ஓசைகள் உன் காதில் கேக்குதா
நான் துவும் பூவினை உன் நெஞ்சில் பூக்குதா

வெண்ணிலவே வெண்ணிலவே நல்ல நாள் பார்த்து வா
உன்னுடைய கூந்தலிலே ஒரு பூ சுடவா

No comments: