அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்...
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்...
நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே..
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே....
ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...
ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்...
விழியோடு இமைபோல விலகாத நிலை வேண்டும்...
இணையான இளமானே துணையான இளமானே....
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்...
விழியோடு இமைபோல விலகாத நிலை வேண்டும்...
இணையான இளமானே துணையான இளமானே....
Subscribe to:
Posts (Atom)