ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...

ஒருநாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்...
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்...
விழியோடு இமைபோல விலகாத நிலை வேண்டும்...
இணையான இளமானே துணையான இளமானே....

No comments: