கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்த பின்புதான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்த்து போனது காம்பு என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேக்குது
கேள்வி இன்று கேலியாகி போனது
நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment