நொடிகள் எல்லாம் நோய்ப்பட்டு
என்னை சுமந்து போக மறுக்கிறதே !
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மௌனத்தை கூட எரிக்கிறதே !
சுவாசிக்க கூட முடியவில்லை
என்னை நேசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை என்னக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment