விழிஒரமாய் ஒரு ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ
உணர்த்தால் போதும் போதும்
அழியாமலே ஒரு நியாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் சுவாசம் வீசினால்
சுவாசம் சுடேறிடும் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment