நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா ...

நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி ...

உன் பார்வையில் என்னை
கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை
புதைத்துவிடு பெண்ணே

கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே....

No comments: