அங்கம் எல்லாம் தங்கமான
மங்கையை போலே
நதி அன்ன நடை போடுதம்மா
பூமியின் மேலே
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில் ஆசையில்லையா
காதல் தோன்றுமா? இல்லை ...
காலம் போகுமா? இல்லை ...
காத்து காத்து நின்றது தான் மீதமாகுமா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment