மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வரமாகும் ...
உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது ...
நீ என்னை சேர்த்திடும் வரையில்
இதயத்தில் சுவசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும்
இடமே இல்லை ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment