காத்திருந்து காத்திருந்து ...

ஆலையிட்ட செங்கரும்பாய்

ஆட்டுகிற என் மனச

யாரைவிட்டு தூது சொல்லி

நான் அறிவேன் உன் மனசை ...


காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி ...


அம்மாடி நீதான் இல்லாத வானம்

வெண்மேகம் வந்து நீந்தாத வானம்

தாங்காத ஏக்கம் போதும் போதும் ...


No comments: