காலங்கள் ஓடும் ...

காலங்கள் ஓடும்
இது கதையாகி போகும்

என் கண்ணீர் துளியின்
ஈரம் வாழும்

தாயாகி நீதான் என் தலை கோத வந்தாலும்
மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்

என் வாழ்க்கை நீ இங்கு தந்தது, அடி
உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது

காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயர் இல்லை

No comments: