இந்த மானிட காதல் எல்லாம்

இந்த மானிட காதல் எல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசம் எல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூடவரும் ...

No comments: