மரணம் என்னும் தூது வந்தது ...

மரணம் என்னும் தூது வந்தது , அது
மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது இன்று
நரகமாக மாறிவிட்டது ...

கண்கள் தீட்டும் காதல் என்பது
கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது ...


No comments: