தூக்கம்

அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள்தான் ஆனது

கிளியே பசும்பாலும் தேனும்
வெறுப்பாகி போனது

நிலவே பகல் நேரம் போல
நெருப்பாக காயுது

நான் தேடிடும் ராசத்தியே
நீ போவதா எமாத்தியே

வாவா கண்ணே இதோ
அழைக்கிறேன்...






No comments: