அடியே ஒரு தூக்கம் போட்டு
நெடுநாள்தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும்
வெறுப்பாகி போனது
நிலவே பகல் நேரம் போல
நெருப்பாக காயுது
நான் தேடிடும் ராசத்தியே
நீ போவதா எமாத்தியே
வாவா கண்ணே இதோ
அழைக்கிறேன்...
[Naan Rasitha Kavidai Thulikal in Tamil Unicode Font]
No comments:
Post a Comment