பருவம் வந்த அனைவருமே ...

பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை

மனம்முடித்த அனைவருமே
சேர்த்து வாழ்வதில்லை

சேர்த்து வாழும் அனைவருமே
சேர்த்து போவதில்லை...

No comments: