தட்டி பார்த்தேன் தொட்டாகொச்சி

தட்டி பார்த்தேன் தொட்டாகொச்சி
தாளம் வந்தது பாட்டவச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எரிஞ்சா கண்ணு குளமாச்சி...

தேனாக நினைச்சி தான் உன்னை வளர்த்தேன், நீயும்
தேளாக கொட்டிவிட நானும் துடிச்சேன்...

தோழ் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல நான் தானே சீரட்டினேன்
யார்ரென்று நீ கேட்க ஆளகினேன்
போவென்று நீ விரட்டும் நாயாகினேன்

மலராக நெனைச்சி தான் உன்ன வளர்த்தேன்
நியும் முள்ளாக குத்திவிட நானும் தவிச்சேன்

பாதியிலே வந்த சொந்தம் பெருசு என்றே
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணகவே
புருசம் பக்கம் பேசிவிட்ட தங்கச்சிய ...

கிளியாக நினைச்சுதான் உன்னை வளர்த்தேன்
நியும் கொத்திவிட வலி பட்டு நானும் துடிச்சேன்








No comments: