கண்ணில் தெரியும் வண்ண பறவை
கையில் கிடைத்தால் வாழலாம் ...
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம் ...
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம் ...
வாழ சொன்னால் வாழ்கிறேன் ...
மனமா இல்லை வாழ்வினில்
ஆழ கடலில் தோணி போலே
அழைத்து சென்றால் வாழ்கிறேன் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment