வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...
கண்மூடி ஒருஒரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்
உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...
எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கிலே தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்
உன் விரல் பிடித்திடும் வாரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ
உன்னாலே பல நியாபகம் என் நெஞ்சில் வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டடுதே ...
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
I also like this song...
I love this song.....
Post a Comment