கேளடி கண்மணி ...

கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால்
நெஞ்சில் ஓர் நிம்மதி...

கானல் நீரால் திராத தாகம்
கங்கை நீரால் தீர்ந்ததடி...

நான் போட்ட மலர்மாலை மனம் சேர்க்கவில்லை
நீ தானே எனக்காக மடல் பூத்த முல்லை ....

நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்
நான் தேடும் சுமை தங்கி நீயல்லவா...
நான் வாடும் நேரம் உன் மார்போடு தான்
நீ என்னை தாலாட்டும் தாயால்லவா...

எதோ எதோ அனந்த ராகம்
உன்னால் தானே உண்டானது
கால்போன பாதைகள் நான் போன போது ...
கை சேர்த்து நீ தானே மெய் சேர்த்த மாது ...


No comments: