வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது ...
வைகை இல்லா மதுரை இது
மீனாட்சியை தேடுது ...
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே
மீட்டி வரும் வீணை சொட்ட வில்லை தேனை
உனக்கேன் ஆசை கலைமகள் போலே
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்த்து
உனக்கேன் ஆசை ரதி அவள் மேலே ...
வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...

மாதங்களை எண்ண பண்ணிரெண்டு வரலாம்
உனக்கேன் ஆசை மேலும் ஒன்று கூட்ட ...
மாது தன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே
உனக்கேன் ஆசை உறவென்று நாண ...
வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...
வைகை இல்ல மதுரை இது... மீனாசியை தேடுது ...
எதெதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலைவைத்து ஓடும் ...

வாசமில்லா மலரிது... வசந்தத்தை தேடுது ...



No comments: